நடந்து முடிந்த TNPSC வினாக்களை பற்றி பார்ப்போமா|;
தமிழ் வினாக்களை சரியாக படித்து இருந்தால் எளிமையாக தேர்வில் வெற்றி வாகை சூடி இருக்கலாம் இனி வரும் ஒவ்வொரு பதிவிலும் சில வினாக்களின் பல கோணங்களை பற்றி பார்ப்போம்,
"தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் எண்ணம், நம்இளைஞர்களிடையே வளர வேண்டும்." என இளைஞர்களுக்கு உரைத்தவர் யார்?
- தமிழ்த்தென்றல் திரு.வி.க.
- பெரியார்
- பாவேந்தர் பாரதிதாசன்
- தாரா பாரதி
ஒரு வினாவிற்கு படித்த விடையை APPLY செய்வது குதிரை கடிவாளம் போட்டது போல ஆகும்.
அது குறுகிய அறிவை வளர்க்கும். அது பள்ளி தேர்வு முறைக்கு சரியாக வரும் அனால் போட்டி தேர்வு முறைக்கு சரியாக வராது.
போட்டி தேர்வு முறைக்கு ஒரு விடையில் இருந்து பல வினாக்களை உருவாக்க வேண்டும்

No comments:
Post a Comment